தாயகத்தின் போர் சுழலில் நின்று கொண்டு போர் காட்சிகளையும் மனிதப் பேரவலங்களையும் தனது ஒளிப்படக் கருவிக்குள் அடக்கி சர்வதேச போர் குற்ற விசாரணைகளுக்கு முதன்மைப் படப்பிடிப்பாளராக பங்காற்றி இருக்கின்றார். இவரது புகைப்படங்கள் யாவுமே மானிட இருப்பையும் இழிநிலை மக்களின் வாழ்வையும் கேள்விக்குட்படுத்தி உலகின் மனசாட்சியை தட்டியது.நடுவின் கலைகூடப்பகுதிக்கு நாம் இவரை அணுகிய பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன் தனது புகைப்படத் தொகுப்பை எமக்குத் தந்து உதவினார்.
000000000000000000000000
(Visited 55 times, 1 visits today)