தாயகத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கரைப்பற்று என்னும் கிராமத்தைச் சேர்ந்த அகமத் முஹம்மது றஷ்மி, ஈழத்தின் இளைய தலைமுறையின் சிறந்த ஓவியராகவும், நூல்களுக்கான வடிவமைப்புகளையும் ஒரேசேர தன்வசப்படுத்தி எம்முன்னே தன்னை பல்துறை சார் இளையகலைஞராக தன்னை நிலைநிறுத்தி உள்ளார். இவரின் ஓவியங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் மானுடத்தின் இருப்பை கேள்விக்குட்படுத்துகின்றன.
000000000000000000000000000