தாயகத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கரைப்பற்று என்னும் கிராமத்தைச் சேர்ந்த அகமத் முஹம்மது றஷ்மி, ஈழத்தின் இளைய தலைமுறையின் சிறந்த ஓவியராகவும், நூல்களுக்கான வடிவமைப்புகளையும் ஒரேசேர தன்வசப்படுத்தி எம்முன்னே தன்னை பல்துறை சார் இளையகலைஞராக தன்னை நிலைநிறுத்தி உள்ளார். கிழக்கிலங்கை சிறப்பிதழுக்காக தான் அண்மையில் வரைந்த விதேச சுதேச இலக்கிய ஆளுமைகளின் ஓவியங்களை எமக்காகப் பரிந்துரை செய்தார்.
நடுகுழுமம்
0000000000000000000000000000