தாயகத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கரைப்பற்று என்னும் கிராமத்தைச் சேர்ந்தவரும் தற்பொழுது ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வருபவருமான அகமத் முஹம்மது றஷ்மி, ஈழத்தின் இளைய தலைமுறையின் சிறந்த ஓவியராகவும், நூல்களுக்கான வடிவமைப்புகளையும் ஒரேசேர தன்வசப்படுத்தி எம்முன்னே தன்னை பல்துறை சார் இளையகலைஞராக தன்னை நிலைநிறுத்தி உள்ளார். அண்மையில் தான் வரைந்திருந்த இலக்கிய ஆளுமைகளின் தனிநபர் ஓவியங்களை எமக்காகப் பரிந்துரை செய்தார்.
நடு குழுமம்
000000000000000000000
2 thoughts on “கலைக்கூடம்-தனிநபர் ஓவியம்-றஷ்மி”
அருமையான பதிவு. வாழ்த்துகள் தோழரே.
உயிர்த்தன்மை இழையோடும் ஓவியங்கள்…பாராட்டுக்கள்…