பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 05-ல் மரணத்தின் வாசலைப் பலமுறை கண்டெழுந்து வந்த ஈழத்து எழுத்துப்பரப்பின் ‘ஆதித்தாய்’ தமிழ்க்கவி அவர்கள் தனது வாசிப்பு அனுபவத்தை உங்களுடன்பகிர்ந்து கொள்கின்றார்.
தயாரிப்பு : நடு குழுமம்