வணக்கம் நடு வாசகர்களே,
பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 06-ல் உறைபனி தேசமான கனடாவில் இருந்து பிரண்டையாறின் நூலாசிரியர் மெலிஞ்சி முத்தன் அவர்கள் ஏ.ஜி.யோகராஜாவின் ‘எழுவோம் நிமிர்வோம் திரள்வோம்’ நூல் தொடர்பான தனது வாசிப்பு அனுபவத்தை உங்களுடன்பகிர்ந்து கொள்கின்றார்.
தயாரிப்பு : நடு குழுமம்
(Visited 54 times, 1 visits today)