கொரோனா நாட்களின் இலக்கிய பதிவுகள்-பாகம் 06-மெலிஞ்சி முத்தன்

வணக்கம் நடு வாசகர்களே,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 06-ல் உறைபனி தேசமான கனடாவில் இருந்து பிரண்டையாறின் நூலாசிரியர் மெலிஞ்சி முத்தன் அவர்கள் ஏ.ஜி.யோகராஜாவின் ‘எழுவோம் நிமிர்வோம் திரள்வோம்’ நூல் தொடர்பான தனது வாசிப்பு அனுபவத்தை உங்களுடன்பகிர்ந்து கொள்கின்றார்.

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 54 times, 1 visits today)
 
மெலிஞ்சி முத்தன்

சுட்ட மண்-சிறுகதை-மெலிஞ்சி முத்தன்

அண்ணாவி ராசமுத்துவின் பேரன் ஆனந்தராசா விண், விண்ணென உடுக்கில நாதவினோதம் செய்துகொண்டிருக்க சரித்திரகாரன் துரைசிங்கம் பாடிக்கொண்டிருந்த அந்த நேரத்திலதான் குசு,குசுவெண்டு அந்தக் கத அவர்களிடம் வந்து சேர்ந்தது. கூத்து ஒத்திகை  […]