தாயகத்தில் வாழைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட சாம்சுடீன் ஓவியக்கலையில் சிறந்து விளங்கும் ஓர் இளையதலைமுறையை சேந்தவர். இவர் எழுத்தாளராகவும் கவிஞராகவும் எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். இவரது ஓவியங்கள் நிறக்கலவைகளால் கிழக்கின் இலக்கிய ஆளுமைகளை முன்னணிப்படுத்துவதில் முன்னின்றன. சாம்சுடீன் எமக்காகப் பரிந்துரை செய்த ஓவியங்கள் சில .
நடுகுழுமம்
000000000000000000000000000000