தமிழ் நாட்டை சேர்ந்த ஓவியர் புகழேந்தி எமது போராட்ட அவல வாழ்வையும் கையறு நிலையையும் தமது தூரிகையினால் உயிர் கொடுத்தவர்.இவரது புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் என்ற தலைப்பினாலான ஓவியங்கள் உலகின் மனச்சாட்சியை தட்டியெழுப்பியவை.நடுவுக்காக அவர் பரிந்துரை செய்த ஓவியங்கள் உங்களுக்காக
000000000000000000000000000000000000
(Visited 43 times, 1 visits today)