இலங்கையில் வசித்து வரும் நிலாந்தனை நாம் எல்லோரும் கவிஞராகவும்,அரசியல் பத்தி எழுத்தாளராகவுமே அறிந்து வைத்திருக்கின்றோம்.ஆனால் அவரை ஓர் திறன் மிக்க ஓவியராக அறியப்பட்டது ஒரு சிலராலேதான். இவரது போர்காலப் பிள்ளையார் ஓவியங்கள் நவீன உத்தியில் போர் அவலங்களை எம்மிடம் பேசி நின்றன.இவரது மற்றைய ஓவியங்களும் மானிட இருப்புகளையே மொழி பெயர்த்தன. நடுவுக்காக நிலாந்தன் எம்முடன் பகிர்ந்து கொண்ட ஓவியங்கள் உங்களுக்காக .
000000000000000000000000000000000