அண்மையில் வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்கக் கருத்துக் கேட்க்கும் கூட்டத்தில் தமிழ்க்கவி வழங்கியிருந்த உரையில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து தமிழ்க்கவி உங்களுடன் கதைக்கின்றார்.
00000000000000000000000000
அச்சுவேலியில் அமைந்திருக்கும் ஓர் ஆலயத்தின் தேர்திருவிழாவின் பொழுது ராணுவம் பங்குபற்றியது தொடர்பாகவும் ,அண்மையில் யாழ்பல்கலைக்கழக புதிய மாணவர்கள் வரவேற்பின் பொழுது கண்டிய நடனம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள், அசம்பாவிதங்கள், மாணவர்கைதுகள் தொடர்பாகவும் முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஜெனோஜன் உங்களுடன் கதைக்கின்றார்
0000000000000000000000000
சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் மயூரன் இளைய தலை முறையில் வேகமாக வளர்ந்து வருகின்ற பல்துறைசார் கலைஞர் ஆக எம்மிடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.வானொலி, அறிவிப்பாளர், கவிஞர், வலைப்பதிவாளர், நாடகக்கலைஞர் என்று பன்முகங்களைக் கொண்ட மயூரன் உங்களுக்காக “விடுப்பு சுப்பராக ” தொடர்ந்து கதைக்க உள்ளார்.