காக்கைச் சிறகினிலே இதழ் குழுமம் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கிய பரிசு 2017 நடைபெறவுள்ளது. இதில் சிறந்த இணையவலைப் பதிவருக்கான பரிசுத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. புலம்பெயர் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் பங்கு பற்றுமாறு வேண்டுகின்றோம்.
நடு குழுமம்