தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் முதன்மை ஓவியர்களில் மகேந்திரன் மகாதேவாவும் ஒருவர். ஓவியர் மகேந்திரன் தற்பொழுது சுவீடனில் வசித்து வருகின்றார். ஓவியர் மாற்குவின் மாணவரான இவரது ஓவியங்கள் கேலிச்சித்திரங்களாகவும், நவீன ஓவியங்களாகவும் போரின் வலிகளையும் எம்மிடையே அடையாளப்படுத்தி உள்ளன. இவர் தாயகத்து கவிஞரும் பத்தி எழுத்தாளரும் , அரசியல் விமர்சகருமான நிலாந்தன் மகாதேவாவின் சகோதரர் ஆவார். நாம் இவரிடம் ஓவியங்களுக்காக அணுகியபொழுது மகிழ்வுடன் எமக்காகப் பரிந்துரை செய்த ஓவியங்கள் ஒருசில உங்களுக்காக……….
000000000000000000000000000000
(Visited 221 times, 1 visits today)