கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 14-அ ராமசாமி

வணக்கம் வாசகர்களே,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 14-ல் , இந்தியாவில் இருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், அரங்காற்றுகையாளரும், விமர்சகரும், எழுத்தாளருமான அ ராமசாமி அவர்கள், அண்மையில் புலம் பதிப்பகம் மற்றும் புதுஎழுத்துக்கள் பதிப்பகத்தால் வெளியாகியிருந்த தாயகக்கவிஞர் கருணாகரன் அவர்களது கவிதைதொகுதிகளான ‘நினைவின் இறுதி நாள்’ மற்றும் ‘உலகின் முதல் ரகசியம்’ ஆகிய நூல்கள் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார் .

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 87 times, 1 visits today)