வணக்கம் வாசகர்களே,
பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 15-ல் , இந்தியாவில் இருந்து சிறந்த எழுத்தாளரான ஐ.கிருத்திகா அவர்கள் அண்மையில் மலர்வதி எழுதி ‘அனல்’ பதிப்பகத்தின் ஊடாக வெளியாகிய ‘தூப்புக்காரி’ மற்றும் நீல பத்மநாதன் எழுதிய ‘பள்ளிகொண்டபுரம்’ நூல்கள் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார் .
தயாரிப்பு : நடு குழுமம்