ஈழத்தின் முதன்மை ஓவியர்களில் ஒருவரான ஆசை இராசையா இன்று எம்மிடம் இல்லை ஆனால் அவர் விட்டு சென்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை. அவர் வாழ்ந்த காலத்தில் பெரிய அளவில் கவனக்குவிப்புகள் அவர்மிது நிகழ்ந்திருக்கவில்லை என்ற கசப்பான உண்மையையும் நாங்கள் கடந்து செல்வதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது . கடந்த மாதம் அவரது பிறந்த நாளை நாங்கள் கொண்டாடி இருந்தோம் அதுவே இறுதியான கவனப்படுத்தலாக இருக்கும் என நாங்கள் எண்ணியிருக்கவில்லை. அவரது நினைவாக அவரது சில ஓவியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
நடு குழுமம்
000000000000000000000000000000000000000
(Visited 174 times, 1 visits today)