கலைக்கூடம்-ஓவியம்-பிருந்தாஜினி பிரபாகரன்

பிருந்தாஜினி
ஓவியம் : நளீம்

2019-ல் எம்மால் அறிமுகம் செய்யப்பட்ட சுவாமி விபுலானந்தர் அறிவியல் கல்லூரியில் தனது கற்கை நெறியை முடித்திருந்த இளம் சித்திரக்கலைஞர் பிருந்தாஜினி பிரபாகரன் இன்று தாயகத்தில் பெயர் சொல்லக்கூடிய சித்திரக்கலைஞராக இருப்பது எமக்கு அளவிலா மகிழ்ச்சியைத்தருகின்றது. இவரது சித்திரங்கள் அனைத்துமே விளிம்புநிலை மக்களது பாடுகளையும் எமது பண்பாட்டு எச்சங்களைச் சொல்வதற்குமே முன்னுரிமை கொடுத்திருக்கின்றன. கலைக்கூடத்தின் ஓவியப் பகுதிக்கு நாங்கள் அவரை அணுகிய பொழுது அவர் எமக்குப் பரிந்துரை செய்த சில ஓவியங்கள் உங்களுக்காக

நடு குழுமம்

0000000000000000000000000000000

பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி பிருந்தாஜினி

(Visited 64 times, 1 visits today)