கலைக்கூடம்-ஓவியம்-அ.பாலமனோகரன்

அ பாலமனோகரன்நிலக்கிளியை பறக்கவிட்ட அ.பாலமனோகரன் ஐயா முல்லை மண் தந்த அரும்பெரும் முத்துக்களில் ஒன்று. எழுத்தாளரான இவரின் இன்னொரு முகம் ஓவியம் வரைவது. நிலக்கிளி மட்டுமல்லாது இவரது அனைத்துக் கதைகளுமே முல்லை மண்ணின் வாசத்தை அள்ளி அள்ளித் தந்தவை. இயற்கை நேசரான இவரது ஓவியங்கள் அனைத்துமே நீர்வண்ணக் கலவையில் பிறந்தவை. கலைகூடம் பகுதியில் இவரது ஓவியங்களை பிரசுரிக்க விரும்பி நாங்கள் அணுகியபொழுது மகிழ்ச்சியுடன் ஐயா பகிர்ந்து கொண்ட சில ஓவியங்கள் உங்களுக்காக .

நடு குழுமம்

00000000000000000000000000000

அ பாலமனோகரன்   அ பாலமனோகரன்  அ பாலமனோகரன் அ பாலமனோகரன்   அ பாலமனோகரன்    அ பாலமனோகரன் அ பாலமனோகரன்   அ பாலமனோகரன்   அ பாலமனோகரன்

அ பாலமனோகரன்  அ பாலமனோகரன் அ பாலமனோகரன்

அ பாலமனோகரன்   அ பாலமனோகரன் அ பாலமனோகரன் அ பாலமனோகரன்   அ பாலமனோகரன்  அ பாலமனோகரன்

அ பாலமனோகரன்

அ பாலமனோகரன்  அ பாலமனோகரன்  அ பாலமனோகரன்

(Visited 74 times, 1 visits today)