வணக்கம் வாசகர்களே, இந்த வருடம் தை மாதத்தில் தமிழகத்தில் நடைபெறும் புத்தகச்சந்தையில் ஈழத்துப் படைப்பாளிகளின் வகிபாகமானது குறிப்பிடத்தக்க அளவு எட்டியமை, எமது எழுத்துக்களின் கனதியை தமிழ் எழுத்துப்பரப்பில் உயரச் செய்திருப்பது […]
1980களில் பல்வேறு கலைகளும் சிறந்து வளர்ந்திருந்த ஈழத்தமிழ் மண்ணில் பல கலைஞர்கள் எம் மண்ணில் வலம் வந்தார்கள். அப்படி மிளிர்ந்த சில கலைஞர்களில் நகைச்சுவைக் கலைஞர்கள் என்று பார்க்கும் பொழுது […]