கிழக்கிலங்கையின் மருதமுனை கிராமத்தை சேர்ந்த டீன்கபூர் கவிஞரும் எழுத்தாளருமாவார். அத்துடன் பல மாணவர்களை உருவாக்கும் ஆசிரியராக கடமையாற்றுக்குகின்ற டீன் கபூர் சித்திரக்கலையின் மீதான தீராக்காதலினால் சித்திரக்கலையை முறையாகப் பயின்று பின்னர் தானாகவே கணனி மூலம் வடிவமைக்கின்ற எண்ணிம ஓவியத்தில் தேர்ச்சி பெற்றிருக்கின்றார். இதுவரையில், குரோட்டன் அழகி (1994), திண்ணைக் கவிதைகள் (2007), சொற்களில் சுழலும் பிரபஞ்சம் (2020) ஆகிய படைப்புகள் இவர்முலம் எமது எழுத்துப்பரப்புக்கு கிடைத்துள்ளன. எமது கலைக்கூடத்தில் இவரது ஓவியங்களை காட்சிப்படுத்த நாம் அவரை அணுகிய பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன் டீன் கபூர் உங்களுக்காகப் பரிந்துரை செய்த எண்ணிம ஓவியங்கள் சில உங்களுக்காக…………
நடு குழுமம்
00000000000000000000000000000000