அண்மையில் மலையகத்தை சேர்ந்த கேசவன் ,பிரதீபன் ,கிஷான், நேத்தாஜி ஆகியோரின் கூட்டுத்தயாரிப்பில் உருவாகிய ‘அப்படியா ‘ குறும்படம் வெளியாகி இருந்தது . இந்தக்குறும்படமானது மலையகத்தில் இருந்து வந்த ஓர் பரீட்சார்த்த […]
வெளியாகிய சஞ்சிகைகள் , காணக்கிடைக்காத சஞ்சிகைகள் ,மற்றும் நிகழ்வுகள் 00000000000000000000000000000000000000 நூல் பற்றிய குறிப்பு : 90 படைப்பாளிகளால் 1950க்கு முன் எழுதப்பட்ட 178கதைகளைத் தாங்கி இத்தொகுப்புத் தொகுக்கப்பட்டுள்ளது. நூலின் […]
நூல் பற்றிய குறிப்பு : “கனிந்து செறிந்த மன முதிர்விலிருந்து, வழியிடையே கவித்துவம் பளீரிடும் அனாயாச சொற்தொடுப்புகளில் வந்தடைந்திருக்கின்றன இந்தக் கதைகள். ஒவ்வொன்றும் தன் சகல தனித்துவத்துடனும் நம்பகத்துடனும் உணர்வுகளெல்லாம் […]
1980களில் பல்வேறு கலைகளும் சிறந்து வளர்ந்திருந்த ஈழத்தமிழ் மண்ணில் பல கலைஞர்கள் எம் மண்ணில் வலம் வந்தார்கள். அப்படி மிளிர்ந்த சில கலைஞர்களில் நகைச்சுவைக் கலைஞர்கள் என்று பார்க்கும் பொழுது […]