கலைக்கூடம்- புகைப்படம்- கீதா மதிவாணன்

கீதா மதிவாணன்தமிழகத்தைச் சேர்ந்த கீதா மதிவாணன் தற்பொழுது அவுஸ்திரலியாவில் வாழ்ந்து வருகின்றார். சிறந்த இயற்கை ஆர்வலராகவும் புகைப்படக்கலைஞராகவும் எழுத்தாளராகவும் எம்மிடையே அறிமுகமாகியிருக்கின்றார். மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்ட இவரது சிறுகதைகள் பல சஞ்சிகைகளில் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஹென்றி லாசன் எழுதிய அவுஸ்திரேலியாவின் காடுறை சிறுகதைகள் இவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அண்மையில் நூலுருப் பெற்றுள்ளது. நடுவின் கலைக்கூடம் பகுதிக்கு நாம் கீதா மதிவாணனிடம் தொடர்பு கொண்ட பொழுது அவர் பரிந்துரை செய்த புகைப்படங்கள் உங்களுக்காக

நடுகுழுமம்

 

000000000000000000000000000000000000000000

கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன் கீதா மதிவாணன்

 

(Visited 49 times, 1 visits today)
 

3 thoughts on “கலைக்கூடம்- புகைப்படம்- கீதா மதிவாணன்”

Comments are closed.